செய்முறை
1 கப் வெள்ளை ரவை
1/2 கப் அரிசிமாவு
1/2 கப் மைதா
உப்பு
சிறிதளவு சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை கொத்தமல்லி
3 கப் தண்ணீர்
இவை அணைத்தையும் நீர்த்தார்போல் கரைக்கவும்.
பின் தோசைக்கல்லை நன்கு காய வைத்து, மாவை கையில் எடுத்து தெளித்து விடவும்.
கரண்டியால் மேலே சமமாக தேய்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் மொறுமொறுப்பானவுடன், சூடாக , தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.
No comments:
Post a Comment