செய்முறை
1 கப் நறுக்கிய பாலக்கீரை, 1/2 கப் பொடியாக நறுக்கிய பன்னீர்
1 கப் சாதம் (பாஸ்மதி அரியிலும் செய்யலாம்)
பின் ஒரு கடாயில் எண்ணெய் + வெண்ணெய் விட்டு, பட்டைகிராம்பு முந்திரி தாளித்து, 1 ஸ்பூன் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி, 1/4 கப் சின்ன வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
பின்
கீரையை சேர்த்து வதக்கி, 1 ஸ்பூன் மசாலா தூள் சேர்த்து வதக்கி,
சாதம், உப்பு, பன்னீர் சேர்த்து கலக்கவும்.
No comments:
Post a Comment