தேவையான பொருட்கள்:
எலுமிச்சை சாறு – ¼ கப்
(50 மி.லி)
மிளகாய் தூள் - ¼ கப்(50 மி.லி)
கல் உப்பு – 40 மி.லி
நல்லெண்ணை – 100 மி.லி
கடுகு - தாளிக்க
விருப்பபட்டால் சிறிது வெல்லம், மஞ்சள் தூள்
சேர்க்கலாம்.
வறுத்து பொடி செய்ய:
சீரகம்- ¾ டீஸ்பூன்
வெந்தயம்- ¾ டீஸ்பூன்
மல்லிவிதை- ½ டீஸ்பூன்
இம்மூன்றையும்
வெறும் வானலியில் தனித்தனியாக , மிதமான
தனலில் வறுத்து பொடி செய்யவும்.
பெருங்காயத்தூள் – ¼
டீஸ்பூன்
செய்முறை:
1. ஒரு கடாயில் நல்லெண்ணை
ஊற்றி, கடுகு தாளிக்கவும்.
2. பின் பூண்டை
சேர்த்து, 1 நிமிடம் லேசாக வதக்கவும்.
3.
பின் அடுப்பை அணைத்து விட்டு, மிளகாய் தூள் , கல்
உப்பு, பெருங்காயம், பொடித்த பொடியை சேர்க்கவும்.
4. பின் எலுமிச்சை
சாறு சேர்க்கவும்.
5. ஆறியவுடன் ஒரு
சுத்தமான பாட்டிலில் போடவும்.
சுவையான ஊறுகாய் ரெடி.
No comments:
Post a Comment