செய்முறை
1. பன்னீர் துண்டுகளில் (1 கப்)
2 டே.ஸ்பூன் கெட்டி தயிர்
1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் உப்பு
1 துளி ஏலக்காய் தூள்
1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.
2. இதை போல்
சதுரமாக கட் செய்த
வெங்காயம்,
வெங்காயம்,
தக்காளி, குடை மிளகாயை ஊற வைக்கவும்.
குறிப்பு: தயிரில் உள்ள அமிலத் தன்மையினால் மசாலா நன்கு
காய்களில், பன்னீர் , கேளான் போன்றவற்றில் பிடிக்கும்.
3. பின் புதிய
(தென்னங்) குச்சியில் ,படத்தில் உள்ளவாரு செய்து
தோசைக்கல் அல்லது
ஒவனில்(க்ரில் மோடில்)
நன்கு பொன்னிறமாகும் வரை சமைக்கவும்.
குறிப்பு: நாலு பக்கமும் திருப்பி விட்டு வேகவிடவும்.
நன்கு பொன்னிறமாகும் வரை சமைக்கவும்.
குறிப்பு: நாலு பக்கமும் திருப்பி விட்டு வேகவிடவும்.
சூடாக, சாஃஸ் உடன் பறிமாறவும்.
No comments:
Post a Comment