சுத்தம் செய்த மட்டனை ( 250 கிராம்), குக்கரில் போட்டு 1 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் அதில் உப்பு, மஞ்சதூள், என் கறிமசாலா தூள் (1 டே.ஸ்பூன்), இஞ்சிபூண்டு விழுது (1/2 டீ.ஸ்பூன்), தண்ணீர் (1/4 கப்) சேர்த்து 4 விசில், மட்டன் வேகும் வரை விடவும்.
பின் ஒரு கடாயில் எண்ணை ஊற்றி, கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் (1), பச்சைமிளகாய் (2), தக்காளி ( 1 சிறியது) சேர்த்து, நன்கு வதக்கியபின் , வேகவைத்த மட்டனை சேர்க்கவும்.
நன்கு திரண்டு வரும் வரை பிரட்டவும்.
இது சாதம், தோசை, சப்பாத்தியுடன் பறிமாறலாம்.
No comments:
Post a Comment