தேவையான பொருட்கள்
சீரக சம்பா அரிசி-1 கப்
அரைக்க:
தேங்காய்- 1/2 கப்
பட்டை , லவங்கம், சோம்பு - சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
இவற்றை அரைத்து , 1 கப் தண்ணீர் சேர்த்து, கலக்கி வடிகட்டவும்.
முந்திரி,ஏலக்காய்,
பிரிஞ்சி இலை – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – 1 டே. ஸ்பூன்
பெரிய வெங்காயம் -1
பிஞ்சு சோளம் - 1 பாக்கட்
ஆயில் - 1 குழிகரண்டி
உப்பு
கொத்தமல்லி தழை
செய்முறை
அரிசியை கழுவி, பின் தேங்காய் மசாலா பாலை அளந்து ஊற்றவும்.
அதாவது 1 கப் அரிசிக்கு, 2 கப் நீர் , தேங்காய் பாலுடன் நீர் சேர்த்து 2 கப் ஆக்கவும்.
15 நிமிடன் ஊற வைக்கவும்.
இஞ்சிபூண்டு விடுது சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம், சோளம் சேர்த்து வதக்கி,
பின் ஊறவைத்த அரிசியை அப்பாலுடன் ஊற்றி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து,மூடவும்.
குக்கரில் ஒட்டாமல் வரும்.
No comments:
Post a Comment