செய்முறை
ஒரு குக்கரில், எண்ணை ஊற்றி, கடுகு தாளித்து, அதனுடன் நறுக்கிய ½ கப் சின்ன வெங்காயம் , கறிவேப்பிலை, பச்சை மிளகாய் , ½ டீ.ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அதனுடன் 1/4 கிலோ கோழியை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் நறுக்கிய தக்காளி (1) சேர்த்து வதக்கவும்.
பின் அதனுடன் http://neelavinsamayalarai.blogspot.in/2013/10/blog-post_29.html உள்ளது போல் மசாலா செய்து, 1 டே.ஸ்பூன் சேர்த்து, தண்ணீர், உப்பு, மஞ்சதூள் சேர்த்து, மூடி, சிம்மரில் 3 விசில் விடவும்.
விருப்பப்பட்டால் தேங்காய் பால் சேர்க்கலாம்.
கொத்தமல்லி தூவவும்.
மிளகு தூள் தூவி சூப்பாக அருந்தலாம், சாதத்துடன் சாப்பிடலாம்.
சலி பிடித்திருக்கும் சமையத்தில் வைத்து அருந்தலாம்.
No comments:
Post a Comment