செய்முறை
250 கிராம் சுத்தம் செய்த நாட்டு கோழியில், சிறிது மஞ்சதூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகமிளகு தூள், உப்பு சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் குக்கரில் 1 விசில் விட்டு வேகவைக்கவும்.
பின் ஒரு கடாயில்
1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து, வதக்கி, 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் 1/4 கப் தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
1/2 ஸ்பூன் மிளகாய், சிக்கன் மசாலா தூள்,
1 ஸ்பூன் மல்லி தூள், கொத்தமல்லி தழை
1 ஸ்பூன் மிளகு தூள், 1/2 எலுமிச்சை பழ சாறு சேர்த்து, மிதமான தனலில் பிரட்டி, கொத்தமல்லி தூவி , சூடாக பறிமாறவும்.
No comments:
Post a Comment