செய்முறை
1 கப் பாஸ்மதி அரிசி அல்லது சாப்பாட்டு அரிசியை சாதமாக செய்து கொள்ளவும்.
பின் 1 கப் புதினா இலையுடன், இஞ்சிபூண்டு -4 பல், பச்சைமிளகாய் - 3
சேர்த்து அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, முந்திரி,வவங்கம்.......தாளித்து, வெங்காயம் - 1, சேர்த்து வதக்கி, அதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கவும்.
பின் சாதத்தை சேர்த்து கிளறவும்.
No comments:
Post a Comment