செய்முறை
குறிப்பு: ஃப்ரீசரை நல்ல குளிர்ச்சியில் செட் செய்ய வேண்டும்.
முதலில்
பின்
ஒரு கனமான பாத்திரத்தில் 300 மில்லி பாலை காயவைத்து, அதில் சர்க்கரை கலவை, ஜெலெடின் சேர்த்து, மிதமான தனலில் பால் சிறிது கெட்டியாகும் வரை கிளறி, அடுப்பை அணைத்து, ஆறவிடவும்.
க்ரீமை பால் கலவையுடன் மெதுவாக கலந்து,
அதனுடன் 1 துளி கலர் மற்றும் 1/2 ஸ்பூன் பைன்னாப்பிள் எசன்ஸ் சேர்த்து கலக்கி, ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுத்து ,
மீண்டும் ஒரு முறை முட்டை அடிப்பதில் நன்கு அடித்து, நறுக்கிய அண்ணாச்சிபழத்தை சாறுடன் தேவையான அளவு சேர்த்து கலக்கி , 6 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து , பின் பறிமாறவும்.
No comments:
Post a Comment