செய்முறை
பிரியானியை இந்த லிங்கில் உள்ளவாறு செய்யவும்.http://neelavinsamayalarai.blogspot.in/2014/04/blog-post_291.html
பின் டிக்கா செய்ய
1/4 கப் தயிரில் சிறிது இஞ்சிபூண்டு விழுது, சீரக தூள், மிளகாய் தூள், உப்பு, கரம்மசாலா தூள் கலக்கி,
1 கப் கலவையில் சேர்த்து ஊறவைக்கவும்.
பின் அதை குச்சியில் கோர்த்து, தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, சுற்றி சுற்றி வைத்து வேகவிடவும் (சிம்மில் வைத்து )
பின் அதை பிரியானி கலவையில் சேர்த்து உடையாமல் கலக்கி பறிமாறவும்.
No comments:
Post a Comment