எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai
சேனை 65
செய்முறை
சேனைக்கிழங்கை சதுரமாக வெட்டி, உப்பு மஞ்சள்தூள் , மிளகாய்தூள் சிறிது சேர்த்து, தண்ணீர் சேர்த்து, 3/4 பதம் வேகவைத்து , ஆறவிடவும்.
பின்
அதனுடன் தேவையான அளவு இஞ்சிபூண்டு விழுது,உப்பு,65 மசாலா தூள் சேர்த்து பிரட்டி எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
வெந்த காய், ஆகையால் 2 நிமிடத்தில் பொறிந்துவிடும்.
வெளியே மொறு மொறுப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் சுவையாக இருக்கும்.
இதை
கார குழம்பு
டன் சாப்பிட நல்ல காம்பினேசன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment