எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சேனை 65




செய்முறை

சேனைக்கிழங்கை சதுரமாக வெட்டி, உப்பு மஞ்சள்தூள் , மிளகாய்தூள் சிறிது சேர்த்து, தண்ணீர் சேர்த்து, 3/4 பதம் வேகவைத்து , ஆறவிடவும்.
பின்
அதனுடன் தேவையான அளவு இஞ்சிபூண்டு விழுது,உப்பு,65 மசாலா தூள் சேர்த்து பிரட்டி எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.




வெந்த காய், ஆகையால் 2 நிமிடத்தில் பொறிந்துவிடும்.
வெளியே மொறு மொறுப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் சுவையாக இருக்கும்.
இதை கார குழம்பு டன் சாப்பிட நல்ல காம்பினேசன்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...