1. முதலில் முட்டையை உப்பு, மிளகு தூள் மற்றும் சீரக தூள் சேர்த்து அடித்து ஆம்லட் செய்யவும்.
விருப்பப்பட்டால் இதனுடன் மிக பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், கேரட், கோஷ், சீஷ் சேர்த்து ஆம்லட் செய்யவும்.
2. சப்பாத்தி மாவு பிசையவும்.
3. பின் சப்பாத்தி தேய்த்து, அதன் மேல் ஆம்லட்டை வைத்து ரோல் செய்யவும்.
4. பின் அதை கட் செய்து
ஆயிலில் பொரித்து எடுத்தால் , சத்தான உணவு ரெடி.
சாஷ் உடன் பறிமாறவும்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
காலை , மாலை சாப்பிட ஏற்றது.
No comments:
Post a Comment