1. சுத்தம் செய்த சிக்கனில் (மிளகு தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கார்ன் ஃப்லார் )
சேர்த்து பிரட்டி ஊற வைக்கவும்.
ஃப்ரீசரில் 1 நாள் வைத்து செய்த்தால் , நன்கு ஊறி, கேக் போல் வரும்.
2. சமைக்கும் முன் வெளியில் 1 மணி நேரம் வைத்து, ரூம் டெம்பரேசர் வரவேண்டும்.
3. பின் ரொட்டி தூளோ அல்லது பிஷ்கட் தூளோ கொண்டு பிறட்டி,
தோசை கல்லில் போட்டு எண்ணையை சிறிது ஊற்றி , தீயை மெதுவாக வைத்து இரு புறமும் சமைக்கவும்.
4. பின் விரல் போல் கட் செய்த்து, சாஷ் உடன் பறிமாறவும்.
No comments:
Post a Comment