தேவையான பொருட்கள்
பாகற்காய் - 1 ( நறுக்கி விதை நீக்கியது)
கடலை மாவு - 2 டே.ஸ்பூன்
அரிசி மாவு - 2 டே.ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1/2 டீ.ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீ.ஸ்பூன்
உப்பு
கரம் மசாலா தூள் - 1 டீ.ஸ்பூன்
கறிவேப்பிலை
செய்முறை
முதலில் காயை சிறிது உப்பு சேர்த்து ஊற வைக்கவும். சிறிது நேரம் கழித்து, காயை தனியே பிழிந்து எடுக்கவும். இவ்வாறு செய்யும் போது காயின் கசப்பு தன்மை குறையும்.
இவை அணைத்தையும் ஒன்றாக பிரட்டி சிறிது நேரம் வைக்கவும்.
மிதமான தனலில் நன்கு மொறு மொறுப்பாக பொறிக்கவும்.
No comments:
Post a Comment