எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

பரோடா


செய்முறை

மைதா மாவை உப்பு , தண்ணீர் சேர்த்து  மிருதுவாக பிசைந்து , சிறிது எண்ணை சேர்த்து பிசைந்து , மூடி ஊற வைக்கவும்.



பின் உருண்டைகளாக உருட்டி, மிக மெல்லியதாக தேய்க்கவும். 

சிறிது எண்ணெய் தடவி,

 அதை சீலையை மடிப்பது போல், மடித்து,
ஒரு இழு இழுத்து, சுருட்டி , சப்பாத்தி போல் தேய்க்கவும்.


பின் மிதமான தனலில் இரு புறமும், எண்ணை விட்டு நன்றாக வேகவிடவும்.

லேயர் தெரிய: பரோடாவை நான்காக

மடிக்கவும் அல்லது 4 பரோடாவை ஒன்றன்

மேல் ஒன்று வைத்து, நாலு பக்கமும் உள்

நோக்கி தட்டவும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...