செய்முறை
மைதா மாவை உப்பு
, தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து ,
சிறிது எண்ணை சேர்த்து பிசைந்து , மூடி ஊற வைக்கவும்.
பின் உருண்டைகளாக உருட்டி, மிக மெல்லியதாக
தேய்க்கவும்.
சிறிது எண்ணெய் தடவி,
சிறிது எண்ணெய் தடவி,
ஒரு இழு இழுத்து, சுருட்டி , சப்பாத்தி போல் தேய்க்கவும்.
மடிக்கவும் அல்லது 4 பரோடாவை ஒன்றன்
மேல் ஒன்று வைத்து, நாலு பக்கமும் உள்
நோக்கி தட்டவும்.
No comments:
Post a Comment