செய்முறை
கடாயில் எண்ணெய்
விட்டு, அதில் பொடியாக நறுகிய 1 பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் , கறிவேப்பிலை, 3 பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
பின் 1 தக்காளி
போட்டு, அதனுடன் சிறிது உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
பின் மசாலா பௌடர் – 1 மேஜை கரன்டி ( பொடி வகைகள் லிங்கை பார்க்கவும்), மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிரட்டவும்.
பின் சிறிது தண்ணீர் , கொத்தமல்லி சேர்த்து, ஒரு கொதி வந்ததும்,
வேகவைத்த 4 முட்டையை கட் செய்து போட்டு, கலக்கி, 2 நிமிடம் மூடி வைத்து , அடுப்பை அணைக்கவும்.
முட்டையின் மஞ்சள் கரு சிறிது கரைந்து மசாலாவுடன் கலக்க வேண்டும்.
,
No comments:
Post a Comment