செய்முறை
1 வாழைக்காயை தோல் சீவி, நறுக்கி , எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
வெளியே
மொறு மொறுப்பாகவும், உள்ளே
மிருதுவாகவும் இருக்கும்.
மிருதுவாகவும் இருக்கும்.
பின் ஒரு கடாயில்
1 டே.ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் (
இஞ்சிபூண்டு விழுது 1 ஸ்பூன், மஞ்சதூள், உப்பு, மிளகாய் தூள் ½ டீ.ஸ்பூன்,
) சேர்த்து வதக்கவும்.
உடனே காயை
சேர்த்து பிரட்டி, சிம்மில் , மசாலா காயில் ஒட்டி, மொறு மொறுப்பாகும் வரை விட்டு
இறக்கவும்.
இது சாம்பார்
சாதம், ரசம், தயிர் சாதம், தாளித்த சாதங்களுடன் பறிமாறலாம்.
No comments:
Post a Comment