செய்முறை
1 கப் காய்ந்த பட்டானியை 8 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து (குக்கரில் 1 அ 2 விசில் விடவும்), மசிக்கவும்.
பின் ஒரு கடாயில் ஆயில் ஊற்றி, தக்காளியை வதக்கவும்.அதனுடன் சிறிது மஞ்சதூள், மிளகாய்தூள், கரம்மசாலாதூள், கறிமசாலாதூள், உப்பு சேர்த்து வதக்கி, மசித்த பட்டானியை சேர்க்கவும்.
தேவைக்கேற்ப நீர் சேர்த்து, கொதி விட்டு இறக்கவும்.
பறிமாறும் பொழுது, பட்டானியின் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி, கொத்தமல்லி, ஓமபொடி தூவி ,பறிமாறவும்.
No comments:
Post a Comment