செய்முறை
ஒரு கடாயில் 2 டே.ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை வரமிளகாய், தாளித்து
1 கப் சின்ன வெங்காயம்,
3/4 கப் பூண்டு,
சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், எலுமிச்சை அளவு புளியை கரைத்து ஊற்றி, உப்பு, மஞ்சதூள் சேர்த்து , புளி கொதித்து கெட்டியாகும் வரை மூடி வைக்கவும்.
புளி கொதிக்கும் சமயத்தில்
1/2 டீ.ஸ்பூன் சீரகம்
1 டீ.ஸ்பூன் மிளகு
வெறும் வானலியில் வறுத்து, பாதி வருபடும் பொழுது,
1/2 டீ.ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வறுத்து, பெருங்காயதூள் சேர்த்து பொடித்து.
கடைசியாக குழம்பில் சேர்த்து, 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
No comments:
Post a Comment