செய்முறை
1/2 கப் பாசிப்பருப்பை வறுத்து, குளைய வேகவைக்கவும்.
1 கப் ரவையை , சிறிது நெய் சேர்த்து வறுத்து வைக்கவும்.
பின் ஒரு கடாயில், 2 டே.ஸ்பூன் ஆயில், 3 டே.ஸ்பூன் நெய் சேர்த்து, அதில்
சீரகம்(1 டீ.ஸ்பூன்)
மிளகு (3/4 டீ.ஸ்பூன்)
இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி
பச்சை மிளகாய் - 2 அ 3
சேர்த்து நன்கு பொறிய விடவும். பின் அதில் 3 கப் நீர் ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
கொதிக்கும் பொழுது கிளறிக்கொண்டே ரவையை தூவினது போல் சேர்த்து ,வெந்த பருப்பையும் சேர்த்து வேக வைக்கவும்.
ஆற ஆற கெட்டியாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
சட்னி சாம்பாருடன் பறிமாறவும்.
No comments:
Post a Comment