எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

காலிஃப்லவர் குருமா



செய்முறை



முதலில் 
1 கப் தேங்காய்
இஞ்சி, பூண்டு-5 பல்
மிளகாய் - 3
கரம் மசாலா தூள் - 1 டீ.ஸ்பூன்
மல்லி தூள் - 2 டீ.ஸ்பூன்
பொட்டு கடலை - 2 டீ.ஸ்பூன்
சோம்பு - 1/2 டீ.ஸ்பூன்

சேர்த்து , விழுதாக அரைக்கவும்.

1/4 டீ.ஸ்பூன் மஞ்சதூள் சேர்க்கவும்.





ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை தாளித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம் (1 ), தக்காளி (1), பச்சைமிளகாய் (1) , சுத்தம் செய்த காலிஃப்லவர் ( 1 பூ, சிறியது),  சேர்த்து வதக்கி, சிறிது உப்பு சேர்த்து , மூடி சிம்மரில் வைக்கவும்.

காய் பாதி வெந்ததும், அரைத்த மசாலாவை சேர்த்து கலந்து, தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, காயை வேகவைக்கவும்.

காய் வெந்தவுடன் கொத்தமல்லி தூவி ,
சப்பாத்தி, தோசையுடன் பறிமாறவும்.












No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...