செய்முறை
50 கிராம் கருப்பு உலர் திராச்சையை சிறிது சுடு நீரில் ஊறவைத்து, பாதியை அரைக்கவும், பாதியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பிறகு
பின்
ஒரு கனமான பாத்திரத்தில் 300 மில்லி பாலை காயவைத்து, அதில் சர்க்கரை கலவை, ஜெலெடின் சேர்த்து, மிதமான தனலில் பால் சிறிது கெட்டியாகும் வரை கிளறி, அடுப்பை அணைத்து, ஆறவிடவும்.
ஆறிய பாலில், அரைத்த திராச்சையை மற்றும் 1 துளி திராச்சை எஸன்ஸ் சேர்த்து,
( 1 கப் ஃப்ரெஷ்க்ரீமை ஃப்ரிஜில் வைத்தெடுத்து, முட்டை அடிப்பதில் நன்கு அடிக்கவும். பின் அதை ஃப்ரீசரில் வைக்கவும்.)
க்ரீமை பால் கலவையுடன் மெதுவாக கலந்து,
ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுத்து ,
மீண்டும் ஒரு முறை முட்டை அடிப்பதில் நன்கு அடித்து, மீதி பாதி நறுக்கிய திராச்சை சேர்த்து, 6 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து , பறிமாறவும்.
குறிப்பு: ஃப்ரீசரை நல்ல குளிர்ச்சியில் செட் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment