செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, 1 டே.ஸ்பூன் கடலை பருப்பு, 1/2 ஸ்பூன் சீரகம், 1 வெங்காயம், 4 மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின் 1 பீட்ரூட் துருவியதை சேர்த்து நன்கு வதக்கவும்.
காய் வதங்கியதும் 1 ஸ்பூன் மல்லிதூள், 1/2 கப் தேங்காய், நெல்லிகனி அளவு புளி, உப்பு சேர்த்து வதக்கி, ஆறவிட்டு கெட்டியாக அரைக்கவும்.
இதை சாதம், இட்லி , தோசையுடன் பறிமாறலாம்.
No comments:
Post a Comment