செய்முறை
1 கப் இட்லி அரிசியில்,
முதலில் இடியாப்பம் செய்தெடுக்கவும்.
பின்
ஒரு கடாயில் 3 டே.ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் தாளித்து,
அதனுடன் 1/2 கப் வெங்காயம், 3 பச்சை மிளகாய் சேர்த்து, வதக்கி, பின் 1 தக்காளி நறுக்கியது, 1 ஸ்பூன் கரம்மசால பொடி,1/4 ஸ்பூன் மிளகாய் தூள், சேர்த்து வதக்கி,
அதனுடன் 2 தக்காளி அரைத்தது, உப்பு, மஞ்சதூள் சேர்த்து நன்கு தக்காளி சுண்டும் வரை விட்டு,
இடியாப்பம், உப்பு, கொத்தமல்லி சேர்த்து, மிதமான தனலில் பிரட்டவும்.
No comments:
Post a Comment