செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து,
பின் 1 கப் வெங்காயம், 2 பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் 1 ஸ்பூன் சாம்பார் தூள், உப்பு, மஞ்சதூள் சேர்த்து, வதக்கி,
அதனுடன் 1/4 கப் தக்காளி, 1 பேக்கட் காளான் நறுக்கியதை, சேர்த்து வதக்கவும்.
அணைத்தும் நன்கு வதங்கி திரண்டதும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இது சாதம், சப்பாத்தி, தோசையுடன் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment