எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

இடியாப்பம்



செய்முறை

இட்லி அரிசியை ஊறவைத்து, நைசாக அரைத்து, இட்லி செய்து எடுக்கவும்.





பின் அதை இடியாப்ப குழலில் பிழியவும்.



இதில் சர்க்கரை, தேங்காய் பால் அல்லது பால் சேர்த்து  பறிமாறலாம்.
தேங்காய் சட்னி, ஸ்டியுவுடன் சுவையாக இருக்கும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...