செய்முறை
துவரப்பருப்பு, கடலை பருப்பு, பாசிபருப்பு, உளுந்துபருப்பு - தலா 1 மேஜை கரண்டி
காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை (விருப்பப்பட்டால்)
இவை அணைத்தையும் எண்ணெய் விட்டு மிதமான தனலில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பின் அடுப்பை அணைத்து, 1 கப் தேங்காய், 2 பல் பூண்டு, நெல்லிகனி அளவு புளி, உப்பு சேர்க்கவும்.
ஆறவிட்டு கெட்டியாக அரைக்கவும்.
இட்லி, தோசை, சாதம் உடன் பறிமாறலாம்.
No comments:
Post a Comment