எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ஜாங்கிரி (200th Post)




செய்முறை

1 கப் உளுந்து
3 கப் சர்க்கரை, 1/2 கப் தண்ணீர்  - பாகு செய்ய
சிறிது கலர்
ஆயில் - பொறிக்க

( தையல்காரரிடம்  ஜிலேபி துணி கேட்டால் தைத்து தருவர்)



ஊறவைத்த உளுந்தை தண்ணீர் லேசாக தெளித்து கெட்டியாக பொதுபொதுப்பாக ஆட்டி எடுக்கவும்.
சிறிது கலர் சேர்க்கவும்.

சர்க்கரையை நீர் சேர்த்து 1/2 கம்பி பதம் வரும் வரை விடவும்.
சிறிது கலர் சேர்க்கவும்.



மாவை துணியில் போட்டு, எண்ணெயில்  பிளியவும்.
மொறுமொறுப்பானவுடன் எடுத்து, 


பாகில் முக்கி 1 நிமிடம் விட்டு எடுத்து ஒரு தட்டில் அடுக்கவும்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...