செய்முறை
1 கப் உளுந்து
3 கப் சர்க்கரை, 1/2 கப் தண்ணீர் - பாகு செய்ய
சிறிது கலர்
ஆயில் - பொறிக்க
( தையல்காரரிடம் ஜிலேபி துணி கேட்டால் தைத்து தருவர்)
ஊறவைத்த உளுந்தை தண்ணீர் லேசாக தெளித்து கெட்டியாக பொதுபொதுப்பாக ஆட்டி எடுக்கவும்.
சிறிது கலர் சேர்க்கவும்.
சர்க்கரையை நீர் சேர்த்து 1/2 கம்பி பதம் வரும் வரை விடவும்.
சிறிது கலர் சேர்க்கவும்.
மாவை துணியில் போட்டு, எண்ணெயில் பிளியவும்.
மொறுமொறுப்பானவுடன் எடுத்து,
பாகில் முக்கி 1 நிமிடம் விட்டு எடுத்து ஒரு தட்டில் அடுக்கவும்.
No comments:
Post a Comment