செய்முறை
ராகி மாவுடன் தேவையான அளவு சீரகம், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கலக்கவும், பின் தேவையான அளவு நீர் சேர்த்து தளர்ச்சியாக பிசைந்து , பெரிய பாகமாக பிரித்து வைக்கவும்.
பின் தோசைக்கல்லை சூடு செய்து, அதில் அந்த உருண்டையை மெல்லியதாக தட்டி, எண்ணெய் விட்டு இரு புறமும் நன்றாக வேகவைத்து எடுத்து, சூடாக பறிமாறவும்.
தட்ட வராதவர்கள் மாவை இட்லி மாவு போல் கலக்கி, தோசை வார்க்கவும்.
No comments:
Post a Comment