செய்முறை
250 கிராம் நாட்டு கோழியுடன் 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, மஞ்சதூள், 1/2 ஸ்பூன் மிளகாய் மற்றும் கரம்மசாலா தூள், 1 மேஜைக்கரண்டி தயிர், உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்த்து பிரட்டி, 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
இஞ்சிபூண்டு- 8 பல் தலா
பட்டை, லவங்கம் - 2
ஏலக்காய் - 1
சோம்பு, கசகசா - 1 ஸ்பூன்
1/2 தக்காளி
3 வரமிளகாய்
இவற்றை விழுதாக அரைக்கவும்.
1 கப் (200 கிராம் ) ப்ரியாணி அரிசியை கழுவி , 2 கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.
1 வெங்காயம் நறுக்கி வைக்கவும்
புதினா, கொத்தமல்லி
1/2 எலுமிச்சை பழம்
பட்டை, லவங்கம், பி.இலை - 2
ஏலக்காய்-1
பின் ஒரு குக்கரில் 1 குழிகரண்டி எண்ணெய் விட்டு, பட்டை,......தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, ஊறிய சிக்கனை சேர்த்து வதக்கி, மூடி, 1 விசில் விடவும்.
பின் ஊறிய அரிசியை, அதே தண்ணீருடன், சேர்த்து, உப்பு, எலுமிச்சை சாறு, சேர்த்து 1 விசில் ஹய்யிலும், சிம்மில் 2 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.
வணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : கல்யாணம் ஆகாதவர்களுக்கான பதிவு!