செய்முறை
1 கப் பச்சரிசியை 1/2 கப் வறுத்த பாசிப்பருப்புடன் ஊறவைத்து, மசிய வேகவைத்து ,
அதனுடன் 1 கப் பொடி செய்யப்பட்ட பனங்கற்கண்டு + 2 ஏலக்காயை சேர்க்கவும்.
பொங்கலின் சூட்டில், பனங்கற்கண்டு பொடி கரைந்துவிடும்.
பின் நெய்யில் திராச்சை, முந்திரி தாளித்து, சேர்த்து நன்கு கிளறி, பறிமாறவும்.
குறிப்பு: பனங்கற்கண்டை பொடி செய்து வைத்து, அவரவர் ருசிக்கு தகுந்தார் போல் சேர்த்து கலக்கலாம்.
No comments:
Post a Comment