செய்முறை
கெலகோஸை சுத்தம் செய்து நான்காக வெட்டிவைக்கவும்.
பின்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து
காயை சேர்த்து, உப்பு மஞ்சதூள், சாம்பார் தூள் சேர்த்து
பிரட்டி, 2 நிமிடம் மூடி வைக்கவும்.
காய் வெந்து விடும்,
பின் மூடியில்லாமல் , பிரட்டி , சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்
நன்றாக வறுபட்டு, சுவையாக இருக்கும்.
இதனை சப்பாத்தி, சாம்பார் சாதம்,..... பறிமாறலாம்
No comments:
Post a Comment