செய்முறை
குறிப்பு: நறுக்கிய வெண்ணைக்காயை வதக்கும் பொழுது வழுவழுப்பு வராமல் இருக்க, ஓவனில் வைத்து எடுத்து , பின் சமைக்கவும்.
வழுவழுப்பு இல்லாமல் இருக்கும்.
பின் மசாலா செய்ய
கடாயில் எண்ணெய் விட்டு , கடுகு தாளித்து வெங்காயம் வதக்கி, சிறிது மஞ்சதூள் இஞ்சிபூண்டு விழுது , காய், சாம்பார் தூள் , உப்பு சேர்த்து பிரட்டி
தக்காளி சேர்த்து
காயை வேகவைக்கவும்
கடைசியாக தேங்காய் விழுது சேர்த்து பிரட்டி, கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.
No comments:
Post a Comment