செய்முறை
வாழைப்பூவை சுத்தம் செய்து , பொடியாக நறுக்கி , எண்ணெயில் லேசாக வதக்கி, சீரகம், உப்பு, மிளகாய்தூள், கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
பின் அதில் கோதுமை மாவு சேர்த்து பிசறி, தண்ணீர் சேர்த்து பிசைந்து ,
சப்பாத்திகளாக இடவும்.
பொதுவாக வாழைப்பூவை துவர்ப்பின் காரணமாக குழந்தைகள் விருப்பி உண்ணமாட்டார்கள், அந்த சமயத்தில் இது போல் சப்பாத்திகளாகவோ, வடையாகவோ ஏதேனும் ஒரு வழியில் அவர்களுக்கு கொடுக்கலாம்.
குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறையாவது வாழைப்பூவை சமைத்து கொடுப்பது நல்லது.
No comments:
Post a Comment