செய்முறை
1 கப் சேமியாவை வேகவைத்து , வடித்து வைக்கவும்.
15 முதல் 20 பாலக் கீரை இலையை, 2 அல்லது 3 பச்சை மிளகாய் மற்றும் முந்திரி சேர்த்து தண்ணீரில் வேகவைத்து,
நீரை வடிகட்டி,
மிக்சியில் இஞ்சிபூண்டு விழுது சிறிது, மஞ்சதூள், 1/2 ஸ்பூன் கரம்மசாலா தூள் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து
வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பின் சிறிது வறுத்த வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் , அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி,
அதனுடன் சேமியாவும், உப்பும் சேர்த்து பிரட்டி , அடுப்பை அணைக்கவும்.
குறிப்பு:
இதே முறையில் சேமியாவிற்கு பதில் இடியாப்பம் சேர்த்து பிரட்டி
பாலக் இடியாப்பம் செய்யலாம்.
குறிப்பு:
இதே முறையில் சேமியாவிற்கு பதில் இடியாப்பம் சேர்த்து பிரட்டி
பாலக் இடியாப்பம் செய்யலாம்.
No comments:
Post a Comment