செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெய் விடவும். பின் அதில் 1 கப் சேமியாவை போட்டு 2 நிமிடம், வேகும் வரை விட்டு, வடித்து வைக்கவும்.
குழையாமல் பார்த்து கொள்ளவும்.
பின் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, சீரகம் தாளித்து, அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை,பச்சை மிளகாய் (2), உலர் திராச்சை சேர்த்து வதக்கவும்.
பின் அடுப்பை அணைத்து, சேமியா , உப்பு சேர்க்கவும்.
ஆற விடவும்.
பின் பால்1 கப், தயிர் 1 கப் சேர்த்து,
மாதுளை, கொத்தமல்லி சேர்த்து பறிமாறவும்.
good
ReplyDeleteRAMESH